அதி விவேக பூரண குருவுக்கு ஏழரை பிடித்ததோ, எட்டரை பிடித்ததோ… அவர் சென்று அமர்ந்த இடம் அவரைச் சிறப்பிப்பதாக இல்லை. தெற்கில் தொடர்ந்தும் நிலை கொள்வதற்கு விரும்பாத அதி விவேக பூரண குரு வடக்கே சென்று ஆட்சி பீடத்தில் அமரவே விரும்பினார்.
‘உலகம் ஒரு நாடக மேடை அதில் நாம் எல்லாம் நடிகர்கள்’ என்ற மகா தத்துவத்தை அலாக்காய் தூக்கி விழுங்கிவிட்டு எம்மையே நாடக மேடையாக்கி இந்த உலகே ஆடுகிறதே ஒரு நாடகம்.
பேராசிரியர் பீரிஸ் நல்ல மனிதர் என்று கணிக்கப்பட்டவர். அந்தக் கணிப்பு அரசியலுக்கு முன்பானதாக, அதாவது பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த காலத்தில் கிடைத்தது.
யுத்த சூழல், விடுதலைப் புலிகள் மீதான பயம் இவற்றினால் அமிழ்ந்து போயிருந்த ஏமாற்றுத் தனங்களும், கபளீகரங்களும், கயமைத்தனங்களும் இப்போது நட்டுவாங்கத்துடன் நடன மாடத் தொடங்கியுள்ளன.
இலங்கை ஏற்கனவே 20 வருடங்களை விவாதங்களில் வீணாகக் கழித்து விட்டது என்பது தெளிவானது. மேலும் அர்த்தமற்ற ஆணைக்குழுக்கள் மூலம் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்?
யோசியுங்கள் உறவுகளே படத்தைப் பார்த்து விட்டோம். அடுத்து என்ன செய்யப்போகின்றோம்? இந்தப் தமிழ்ப் புலிமாவீரன் செய்யத்தவறியது என்ன? என்ன செய்திருந்தால் இவன் உயிர் தப்பியிருக்கலாம்?
சிவனுக்கு முக்கண்ணன் என்று பெயர். நெற்றியில் கண் இருப்பதனால் அந்தப் பெயர் ஏற்படலாயிற்று. நெற்றிக்கண் திறந்தால் தீப்பிழம்பு பாயும். நக்கீரனைச் சுட்டெரித்தது நெற்றிக் கண்ணே.
எங்கள் நாட்டில் ஒருவர் தலைவனாக வேண்டுமென்றால் அவர் ஒரு அரசியல் தலைவரின் வாரிசாக இருக்கவேண்டும், அல்லது அவரது குடும்பத்தில் ஒரு அரசியல் தலைவரின் விதவை இருக்கவேண்டும்..
ராஜபக்ச சகோதரர்களுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான மோதலுக்கான காரணங்களாக பொறாமை, ஈகோ, அகங்காரம், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மற்றும் பதவி ஆசை ஆகியவை மட்டுமே ஒழிய வேறொன்றுமில்லை.
யுத்தம் முடிந்து விட்டதாகக் கூறும் போது யுத்த கால எடுப்புகளுக்கும் முடிபு கட்டுவதே நயத் தக்க நாகரிகம். யுத்தம் முடிந்து விட்டதெனக் கூறிக்கொண்டு யுத்த கால நடவடிக்கைகளை ஓரங்கட்டாமல் அப்படியே வைத்திருந்தால், அது சமாதான சூழ் நிலைக்கு வழிகோல மாட்டா.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 அடுத்தபக்கம் >> |