eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இன்றைய தினம் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின்போது தாக்குதல் நடத்திய நபர்கள் இராணுப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டினார்.
இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்துக்கு உண்மையில் அக்கறை இருக்குமாயின், இலங்கை அரசியல் அமைப்புக்கு அப்பாற்பட்டு தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும்.
அமெரிக்கா ராஜாங்கச் செயலாளர், விடுதலைப் புலிகளுக்கு எதிராக சுமார் 15 நாடுகளை அணிசேர்க்க நினைத்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள்பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கையில் நடக்கும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் கூர்ந்து கவனிக்கப்படவேண்டுமென அயர்லாந்து அரசாங்கத்தின் ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்களுக்கான அமைச்சர் , Lucinda Creighton அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிங்கள பௌத்த இனவாத அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்பில் இருந்து தப்பித்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வரும் ஈழத் தமிழர்களை தமிழக காவல் துறை திருப்பி அனுப்ப முயற்சிப்பதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மீறப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் இதற்கான ஒரு பொறிமுறையை வகுக்கவேண்டும் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பரிந்துரை செய்துள்ளார்.
விமான நிலைய விஸ்தரிப்புக்காகவும், துறைமுக விஸ்தரிப்புக்காகவும் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படும் என்று சொல்வதற்குப் படைத் தளபதிக்கு உரிமை கிடையாது. அவருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரித்தாளும் தந்திரத்துக்கு நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டடோம். அரசின் இந்தச் சூழ்ச்சிகள் எல்லாம் எம்மிடம் எடுபடமாட்டா.
இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தி.மு.க அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் இருந்து கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்ட எதிலிகளில் பலர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்ற அதிர்சித் தகவலை வெளியிட்டுள்ளது கார்டியன் பத்திரிகை.

<< முதல்பக்கம் 1 2 3 ... 21 22 23 ... 203 204 205 அடுத்தபக்கம் >>

Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |