இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் தொடர்பாக விசாரிக்க ஐ.நா. அமைத்துள்ள நிபுணர் குழுவை எதிர்த்து இந்தியா இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது ராஜபக்சேவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததாக அறிவித்த அரசு, அண்மையில் தாம் புலம்பெயர் விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன் சந்தித்துக் கலந்துரையாடியதாகத் தெரிவித்தது.
போராளிகளை விடுவிப்பதற்கும், தாயக மக்களின் துயரங்களைப் போக்குவதற்கும் எமது இயக்கமும், புலம்பெயர் மக்களும் விட்டுக் கொடுப்புக்களுக்குத் தயாராக இருக்கின்றார்கள் என்ற நல்ல நோக்கினை இலங்கை அரசாங்கம் கபடத்தனமாகப் பயன்படுத்த முனைகிறது.
கே.பி புலம்பெயர் தமிழர் திட்டமானது இராணுவப் புலனாய்வாலேயே இயக்கப்படுகிறது என்று அதில் கலந்துகொண்ட டாக்டர் அருட்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான கே.பி எல்லா விடயங்களிலும் அரசுக்கு ஒத்துழைக்கின்றார் என்று கூற முடியாது.
05 ஆம் கட்ட ஈழப் போருக்கான ஆயத்தங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று கல்ஃப் நியூஸ் ஆங்கில தினசரிப் பத்திரிகை தகவல்.
கே.பி தடுப்பு முகாம் செல்ல அனுமதி! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகிய எமக்கு அனுமதி இல்லை. அவருக்கு ஏன் ராஜமரியாதை கொடுக்கப்படுகிறது என தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலி உறுப்பினர்களில் 25 பேரை அரசு நாளை விடுதலை செய்கின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் விதவைகள் ஆக்கப்பட்ட பெண்களை பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்த அம்மாவட்டங்களில் கடமையாற்றும் சிங்கள சிப்பாய்கள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று ஆசியாநியூஸ் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
சிறீலங்கா அரசினால் மலேசியாவில் வைத்துக் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட குமரன் பத்மநாதன், அந்நாட்டு அரசுடன் இணைந்து பணியாற்றுவதை சண்டே ஒவ்சேவர் வார கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பலப்படுத்தியிருந்தது.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 அடுத்தபக்கம் >> |