நாம் தமிழர் இயக்கத்தினரை விட ஒரு படி அதிகமாகவே என்னிடம் ஈழத் தமிழர் உணர்வு உள்ளது என்று கூறியுள்ளார் நடிகர் கருணாஸ். தன்னை இலங்கை க்குப் போகக் கூடாது என்று கூறி நாம் தமிழர் இயக்கத்தினர் மிரட்டுவதாக கூறுகிறார் நடிகர் கருணாஸ்.
சீமான் தனி மனிதரல்லர் அவர் ஒட்டு மொத்த தமிழக மக்களின் குரல். சீமானை மக்களிடம் இருந்து இனி எப்போதும் தனிமைப்படுத்த முடியாது. இப்படி அறிக்கை வெளியிட்டுள்ளது நாம் தமிழர் இயக்கம்.
தமிழினத்தின் மேன்மைக்கும் எழுச்சிக்காகவும் பாடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் மீது தமிழக முதல்வர் கருணாநிதி தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவி கைது செய்துள்ளார்.
சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடும் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இயக்குநர் சீமான் கைதுக்குக் கண்டனம் தமிழகக் காவல்துறையை சிங்களப் இராணுவத்தின் புறக்காவல் படையாக மாற்றுகிறார் கருணாநிதி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்!
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கி வருவதைக் கண்டித்து இன்று சென்னையில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஐ.நா. சபையையே எதிர்க்கும் இலங்கை அரசின் தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களை இந்தியாவில் செயல்பட விடக் கூடாது. அவற்றை இந்திய அரசே இழுத்து மூட வேண்டும்.
தமிழக மீனவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்தியா இலங்கை ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும். என்று ஆவேசமாகக் கூறினார் வைகோ.
இனி ஒரு தமிழக மீனவர் தாக்கப்பட்டால் கூட, இங்குள்ள ஒரு சிங்களன் கூட உயிருடன் நாடு திரும்பிப் போக முடியாது என நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் எச்சரித்துள்ளார்.
ஈழப் போரின்போது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக்கு ரஷ்யா ஆதரவு தரக்கோரி சென்னையில் உள்ள ரஷ்ய துணைத் தூதரகத்தில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 அடுத்தபக்கம் >> |